2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றில் மின்சாரக் கட்டணம் பற்றாக்குறையில்லாமல் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
குற்றவாளிகள் ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. 2012-ம் ஆண்டு மீன்பிடி படகை கடத்தி 3 மீனவர்களை கொன்ற வழக்கில் குற்றம்
தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன
நாட்டில் பயன்படுத்திய வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இதன்
தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
கடந்த 21 ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு செலவுகள் பற்றியும் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம்,
VAT அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு முட்டை உற்பத்தி செலவு 08 ரூபா அதிகரித்ததன் காரணமாக உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை
உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி
19 வயதுக்கு கீழ் அணிகளுக்கு நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர் குற்றவியல்
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்(Online Safety Bill) தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்றது. இது தொடர்பான வாக்கெடுப்பில் 46 மேலதிக வாக்குகளால்
இலங்கையின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் ஒரேஞ் ஜூஸ் ஒன்றின் விலை 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற
load more