பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர்
உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே தூதாண்மை பதற்றத்தை
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். இதைப் பயன்படுத்துவது எப்படி?
பாகிஸ்தானில் நபிகளை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து பேராசிரியர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக நீடித்த விசாரணையில் என்ன
பட்டிமன்றத்தில் பேசும் பெண் பேச்சாளர் ஒருவருக்கு ரயில் பயணத்தில் அண்மையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், தனியே பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ், பிபிசிக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். 'அயோத்தி' ரத யாத்திரையின்
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோவில் ஒன்றில் உயிருள்ள யானைக்குப் பதிலாக ரோபோ யானையை வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. அந்த
இந்தியாவில் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் சி. பி. எஸ். இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச்
இளம் பருவத்தினர் மது அருந்த சீக்கிரமே பழகுவது அவர்களின் உடலை எப்படிப் பாதிக்கும்? அது அவர்களது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே
'நோ ஆயில், நோ பாயில்' உணவு முறை சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதன்படி, அடுப்பில் வைக்காமலேயே சோறு, சாம்பார், ரசம், புளிக்குழம்பு,
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக
வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்று. இந்த முறையில் தமிழ் மன்னர்கள் தமது உயிரைத் துறந்தது ஏன்? இதன்
load more