policenewsplus.in :
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன்,இ. கா. ப. அவர்கள் தலைமையில் நுகர்வோர் தின

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை: . மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்றுக்கோவில் நிர்வாகி லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 21-இல் பொது ஏலம் 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 21-இல் பொது ஏலம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

மாநகராட்சி உறுப்பினர் அலுவலக கட்ட பூமி பூஜை

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள, பூங்காவில் 99- ஆவது மாமன்ற உறுப்பினராத உசிலை சிவா உள்ளார். மாமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் இல்லாத

கவிதை மன்றம் சார்பாக கவியரங்கம், நிகழ்ச்சி 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

கவிதை மன்றம் சார்பாக கவியரங்கம், நிகழ்ச்சி

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு, கவிஞர் பொற்கை

சாலை விபத்தில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

சாலை விபத்தில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த

தென்காசி மாவட்ட துறையினரால் நுகர்வோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

தென்காசி மாவட்ட துறையினரால் நுகர்வோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்

புதிய காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

புதிய காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (வடக்கு) திருமதி. மதுகுமாரி IPS., அவர்கள் இன்று (15.03.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது

மீஞ்சூர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம் 🕑 Fri, 15 Mar 2024
policenewsplus.in

மீஞ்சூர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும். அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை

பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை 🕑 Sat, 16 Mar 2024
policenewsplus.in

பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ. கா. ப அவர்களின் உத்தரவின் பேரில், தென்

உலக நுகர்வோர் உரிமை தின உறுதிமொழி 🕑 Sat, 16 Mar 2024
policenewsplus.in

உலக நுகர்வோர் உரிமை தின உறுதிமொழி

தூத்துக்குடி: நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகள் விரைவாக கிடைக்கவும் நுகர்வோர்

கோவிலில்  தாலியை திருடிய நபர் கைது 🕑 Sat, 16 Mar 2024
policenewsplus.in

கோவிலில் தாலியை திருடிய நபர் கைது

திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, மன்னார்குடி நெடுவாக்கோட்டை மெயின் ரோட்டில்

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர் 🕑 Sat, 16 Mar 2024
policenewsplus.in

கல்லூரி மாணவர்களிடம் அறிவுரை வழங்கிய உதவி ஆணையர்

திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில

பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்புரையாற்றிய S.P 🕑 Sat, 16 Mar 2024
policenewsplus.in

பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்புரையாற்றிய S.P

திருவாரூர்: (15.03.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், சொரக்குடி, ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில்

load more

Districts Trending
திரைப்படம்   திமுக   ராணுவம்   தேர்வு   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மாணவர்   சமூகம்   இந்தியா பாகிஸ்தான்   தீர்ப்பு   ஆபரேஷன் சிந்தூர்   பாஜக   முதலமைச்சர்   எதிரொலி தமிழ்நாடு   பொள்ளாச்சி வழக்கு   தொலைக்காட்சி நியூஸ்   திருமணம்   சினிமா   குற்றவாளி   மருத்துவமனை   தொழில்நுட்பம்   மாணவி   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   போராட்டம்   பஹல்காம் தாக்குதல்   கூட்டணி   பிரதமர்   பாடல்   விளையாட்டு   ஊடகம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   நரேந்திர மோடி   காவல் நிலையம்   விகடன்   முகாம்   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   வேலை வாய்ப்பு   மருத்துவர்   சிகிச்சை   ஆன்லைன்   திரையரங்கு   கொலை   டிரோன்   ஆசிரியர்   வாட்ஸ் அப்   எதிர்க்கட்சி   விமான நிலையம்   காஷ்மீர்   வரலாறு   பாலியல் வழக்கு   தங்கம்   கட்டணம்   சிறை   சுகாதாரம்   போர் பதற்றம்   புகைப்படம்   பயங்கரவாதி   சட்டமன்றம்   பயங்கரவாதம் தாக்குதல்   நட்சத்திரம்   பக்தர்   விமானம்   ஆயுதம்   சுற்றுலா பயணி   மாவட்ட ஆட்சியர்   போர் நிறுத்தம்   மழை   பல்கலைக்கழகம்   பாலியல் வன்கொடுமை   ராணுவ வீரர்   அமித் ஷா   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   பூஜை   சுற்றுலா   நோய்   மொழி   பொழுதுபோக்கு   மருத்துவம்   கடன்   போக்குவரத்து   தயாரிப்பாளர்   சட்டமன்றத் தேர்தல்   எக்ஸ் தளம்   குடியரசுத் தலைவர்   பாகிஸ்தான் ராணுவம்   ஐபிஎல் போட்டி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வகுப்பு பொதுத்தேர்வு   தலைமை நீதிபதி   பஹல்காமில்   உயர்நீதிமன்றம்   வர்த்தகம்   சமூக ஊடகம்   இசை   போலீஸ்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us