12 வருடங்களுக்கு முன்பு தனியார் லாக்கரில் காணாமல் போன 2 புள்ளி 3 கிலோ தங்கம் மற்றும் பணம் தொடர்பான வழக்கை நீதிமன்ற உத்தரவுபடி சென்னை காவல்துறை
சென்னையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்கம், 59 லட்சம் ரூபாய் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 24 நபர்களை போலீஸார் கைது செய்தனர். அதில், மைதானத்தின் காவலாளி
வெற்றி பெற்ற பின்பும் நம்மோடு இருக்கணும், மரியாதை கொடுக்கணும், வேறு கட்சிக்கு போய் விடக் கூடாது என மதுரை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக்
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள்
பா.ஜ.க சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கோயம்பேடு சிவன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கோடம்பாக்கம் பகுதியில் பேட்டரி மின்விசிறி
'மைக்' சின்னத்தை அறிவித்தார் சீமான் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு நாளை முதல் பரப்புரை தொடக்கம் -
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் 2
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுக கூட பரவாயில்லை ஆனால் பா.ஜ.க வெற்றி பெற விடவே
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை அறிமுகப்படுத்தும் கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு
முழுவதும் களைகட்டியுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பெரம்பலூர்
கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் "அண்கோ" போட்டுக்கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை
load more