திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர்
குவாஹாட்டி விமான நிலையத்தில் பெண்ணை பலவந்தமாகக் கட்டியணைக்க முயன்ற சிஆர்பிஎப் ஏடிஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயல்பணியிலிருந்தவரை
”கர்நாடகத்தில் பணியில் இருந்தபோது தன்னை கன்னடர் என பெருமையுடன் கூறிக்கொண்ட அண்ணாமலை பெங்களூருவில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்?”
மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு
“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் வந்தது. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
“சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில்
பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட
“காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக
“கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும்கூட ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவுக்கு உரிமை கோர முடியும்”
“கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த செயல்கள் வெறும் ட்ரெய்லர்தான்; அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன” என
உதகையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், அஞ்சல் வாக்கு செலுத்த ஆர்வம் காட்டவில்லை. கோவை மத்திய சிறையில் தண்டனைக்
கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நேற்று மாலை 6.30
load more