மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 நடைபெறுகிறது
மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்கலாம்.
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உலகை வடிவமைப்பதில் தந்தையின் தனித்துவம் வாங்க பார்க்கலாம்.
இந்தோனேசியாவின் எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
துபாயில் ஒன்றரை வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை இரண்டு நாளில் பெய்துள்ளது.
உலக பாரம்பரிய தினம். நமது கலாசார பாரம்பரியத்தின் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதுடன் அவைகளை உலக சமூகங்களுக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாகும்.
குமாரபாளையம் ஜி. எச். க்கு 10 கட்டில்கள், மெத்தைகள், தலையணைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.
கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
ஏழை நாடுகளில் விற்கப்படும் குழந்தைப் பாலில் சர்க்கரையைச் சேர்க்கும் நெஸ்லே, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் சேர்ப்பதில்லை
சிவில் சர்வீஸ் தேர்வில் 851-வது ரேங்க் எடுத்து தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நாளை (ஏப்.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தயார் நிலையில் 1,628 வாக்குச்சாவடிகள் இருப்பதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.61 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அண்ணாமலை வெற்றி பெற கட்சி நிர்வாகி ஒருவர் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
load more