காய்கறி விலை நிலவரம் சென்னை! (1 கிலோ கிராம்) வெங்காயம்- ரூ. 20 தக்காளி- ரூ. 18 நவீன் தக்காளி- ரூ. 33 உருளை -ரூ. 35 சின்ன வெங்காயம்- ரூ.50 ஊட்டி கேரட்- ரூ.60 பெங்களூர்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக, கர்நாடக மக்கள் தற்போது வருத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனியார்
ஈரோடு, திருப்பத்தூர் வேலூர் உள்பட 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து
நீலகிரி மாவட்டம், உதகையில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததன் காரணமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 20
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம்
நெல்லையில் மது போதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தாழையூத்து புலித்தேவர் நகரைச் சேர்ந்த சந்தன
சென்னையில் சித்த மருத்துவர், மனைவியுடன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள அமிட்டனமில்லி
Home செய்திகள் இன்றைய பெட்ரோல் விலை! by Web Desk Apr 29, 2024, 11:18 am IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
Home செய்திகள் இன்றைய தங்கம் விலை! by Web Desk Apr 29, 2024, 11:17 am IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காததால் குடிநீர் வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சாலையோர குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பவானிசாகர் அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சுமார் 45
உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக எஸ். டி. பி. ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மண்ணடி பகுதியில் இருந்து பேரணியாக சென்ற,
புதுச்சேரி டிஜிபி ஸ்ரீநிவாஸ் உத்தரவின் பேரில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 31 ரவுடிகள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
load more