வருகின்ற மே ஏழாம் தேதி கர்நாடகா, உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக
வெளிநாட்டில் வசிப்பவர்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர்
600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படை கைப்பற்றி, பாகிஸ்தான் கப்பலின் 14 பணியாளர்களைக் கைது செய்தது. பயங்கரவாத
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டு பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றி இருக்கிறார்.
சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் எல்லைப் பிரச்சனையில் அடிபணியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. மேலும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி
இதுவரை லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுகள் இரண்டு கட்டங்களாக முடிந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார் .
load more