கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம்,
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியா நோக்கி பயணமாகியுள்ளார். இந்த
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு அரச வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு
புத்தளம், கருவலகஸ்வெவ, எகொடபிட்டிய பிரதேசத்தில் 3 மாத வயதுடைய யானை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரிய யானையொன்று மிதித்து குட்டி
சீதுவ பிரதி மேயர் 10 கிராம் ஹெரொயினுடன் படல்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்
வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (02) அதிகாலை இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கந்தகுடாவ பிரதேசத்தில்
2023 க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது. இம்மாதத்துக்குள்
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ( Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை,
போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று (02) அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்டி, மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய
Onmax DT நிறுவனத்தின் பணிப்பாளர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 6, 7 ஆவது சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு
load more