ஹொரண, கெஸ்லைன்வத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் ஒருவர் மீது இந்த
கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்
ஐ. பி. எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) கடும் வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு
மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திட்டப்
load more