சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலூமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
பா. ஜனதா இட ஒதுக்கீட்டை பறிக்காது மற்றவர்கள் பறிக்கவும் அனுமதிக்காது என்று அமித்ஷா கூறினார்.
மூன்றாவது கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி 400 தொகுதிகள் வெற்றியை நோக்கி செல்வார் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகவும் முதல் மந்திரியாகவும் பதவியேற்கும் தீய பழக்கத்தை டீ-வியாபாரி ஒழித்து விட்டதாக பிரதமர் மோடி
யானைகளின் பெயரைக் கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வனத்துறை அழிக்க முயற்சிப்பதாக தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் சாதனை படைக்கும் வாய்ப்பை நீட் தேர்வு வழங்குவதால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின்
பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில்
முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி நேற்று மே 5 அன்று கோவாவில் உள்ள கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நடைபெற்றது. ஜி. எஸ். எல்
மதமாற்றம் என்பது தற்போது பெரிய அளவில் நிகழ்ந்து வருகிறது குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவு இதுபற்றி நாம் செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால்
அயோத்தியில் நேற்று நடந்த பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார் .
பாராளுமன்ற லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இரண்டு கட்டங்கள் மட்டுமே தற்போது முடிந்துள்ளது இதோடு நாளை மூன்றாம் கட்டமாக 12
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து கேரளாவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர்
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள 21
அக்னி நட்சத்திரம் ஆரம்பமானதை ஒட்டி கடும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
இந்திய நேபாள எல்லையில் அமைந்துள்ள பகுதிகளை நேபாளம் உரிமை கோருவதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
load more