கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தனது அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டு இருந்த ஆகாஷ் ஆனந்தை அப்பொறுப்புகளில் இருந்து நீக்கி, பகுஜன்
மத்திய பிரதேசத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில்
கேரளா மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உகாண்டாவில் கடந்த
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். பிளஸ்-2 வகுப்பு
கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் தி. மு. க. ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ. தி. மு. க.
ஆம்பூர் அருகே துரை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5,000 கோழிகள் தீயில் கருகி பலியாகின. தீயை அணைக்கும் பணியில் ஆம்பூர்
தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது. ஏப்.30-ம் தேதி வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு
ஈரான் நாட்டிலிருந்து தப்பி 3 ஆயிரம் கி. மீ. கடல் பயணமாக மீன்பிடி படகில் கேரள கடற் பகுதிக்கு வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோரக்காவல் படையினர்
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் பாமக நிறுவனர்
சீர்காழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் பீர் வாங்கி குடித்த இருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்
கார்கள் அதிகளவில் வருவதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி
நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், இதன் அடுத்தக்கட்டப்
கோடை வெயிலைச் சமாளிக்க குளிர்ந்த நீர் பருகி உடல் சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மண் பானைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
load more