ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மெடிக்கல் லீவ் எடுத்த 25 ஏர் இந்தியா ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக டாடா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளதாகவும் வெள்ளி விலை
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் தங்கத்தை கடத்தும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதும் சென்னை விமான நிலையத்தில்
இந்த வாரம் தொடங்கியது முதலில் பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல்
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞரை ஆபாச புகைப்படம் சித்தரித்து அவருடைய உறவினருக்கு அனுப்பியதால் அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக
முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்திருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பாஜக அந்த பதிவை நீக்கிவிட்டதாக தகவல்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கோர்ஸில் சேர மாணவர்கள்
சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக்கோரிய மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக சிறைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர்
சிஏஏ சட்டத்தை உங்கள் பாட்டியால் கூட நிறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்திக்கு சவால் விட்டிருப்பது பரபரப்பை
ஆந்திராவில் பைப் ஏற்றி வந்த லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ.8 கோடி பணத்தை பதுக்கி எடுத்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த பணம்
செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் எண்கள் தவிர வேறு எதையும் எழுத தடை செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து காவல்துறையினர் இந்த விதிகளை
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்றும் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது
நாய் கடித்தால் அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நாய்
load more