janamtamil.com :
4-ம் கட்ட தேர்தல் – இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

4-ம் கட்ட தேர்தல் – இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு!

4-ம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன்ற தேர்தல் 7

கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லியில் புழுதி புயலுடன் கனமழை:  வேரோடு சாய்ந்த மரங்கள் சாலை போக்குவரத்து, விமான சேவை பாதிப்பு! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

டெல்லியில் புழுதி புயலுடன் கனமழை: வேரோடு சாய்ந்த மரங்கள் சாலை போக்குவரத்து, விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் வீசிய புழுதிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில்

பட்டாசு ஆலை விபத்து: 3 அறைகள் தரைமட்டம்! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

பட்டாசு ஆலை விபத்து: 3 அறைகள் தரைமட்டம்!

செங்கமலம்பட்டி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள்

பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்த PESO அமைப்பு! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

பட்டாசு ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்த PESO அமைப்பு!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் பெசோ அமைப்பு

தனியார் சுற்றுலா படகை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

தனியார் சுற்றுலா படகை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்!

புதுச்சேரியில் தனியார் சுற்றுலா படகை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த

அறுந்து தொங்கிய மின் வயர்: தம்பதி பலி! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

அறுந்து தொங்கிய மின் வயர்: தம்பதி பலி!

மதுரை அருகே மழை காரணமாக அறுந்து தொங்கிய மின்சார வயரை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். டிவிஎஸ் நகரை

மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ!

உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம்

கனமழையால் சாலைகளில் தண்ணீர்! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

கனமழையால் சாலைகளில் தண்ணீர்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெப்பம்

பணம் கேட்டு கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்ட பக்தர்! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

பணம் கேட்டு கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்ட பக்தர்!

திரைப்படத்தில் வருவது போன்று, பக்தர் ஒருவர் சாமியிடம் பணம் கேட்டு, கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்டுள்ள நிகழ்வு

பள்ளி குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

பள்ளி குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!

கும்பகோணம் அருகே பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நரசிங்கம்பேட்டை அரசு உதவி பெறும்

மக்களின் அன்பே மிகப்பெரிய பலம்! : அனுராக் சிங் 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

மக்களின் அன்பே மிகப்பெரிய பலம்! : அனுராக் சிங்

பொது மக்கள் காட்டும் அன்பு தேர்தலில் போட்டியிட பலத்தை கொடுப்பதாக ஹமீர்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் அனுராக் சிங் தெரிவித்துள்ளார். இமாச்சல

பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்!

பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார்

மூடப்பட்ட பத்ரிநாத்-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை! 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

மூடப்பட்ட பத்ரிநாத்-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை!

கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால்

ஊழல்வாதிகளின் உண்மை முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்! – கிரிராஜ் சிங் 🕑 Sat, 11 May 2024
janamtamil.com

ஊழல்வாதிகளின் உண்மை முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்! – கிரிராஜ் சிங்

ஊழல் செய்தவர்களில் சிலர் சிறையில் உள்ளதாகவும், பலர் பெயிலில் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பீகாரில் செய்தியாளர்களை

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   நீதிமன்றம்   சினிமா   கோயில்   பள்ளி   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   விகடன்   தொழில்நுட்பம்   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   பலத்த மழை   எம்எல்ஏ   ஏர் இந்தியா   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   எதிரொலி தமிழ்நாடு   தெலுங்கு   தொலைக்காட்சி நியூஸ்   மாநாடு   மருத்துவர்   டிஜிட்டல்   ஊடகம்   ஆசிரியர்   சுகாதாரம்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   தனுஷ்   விமர்சனம்   மருத்துவம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   பக்தர்   விடுமுறை   மொழி   மருத்துவக் கல்லூரி   வாக்குறுதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   சட்டமன்றம்   வேலை வாய்ப்பு   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   படப்பிடிப்பு   புகைப்படம்   பொருளாதாரம்   நலத்திட்டம்   பாலம்   கனம்   விளையாட்டு   இஸ்ரேல் ஈரான்   வளம்   காதல்   பூவை ஜெகன்மூர்த்தி   எக்ஸ் தளம்   கட்டணம்   கட்டிடம்   அதிமுக பொதுச்செயலாளர்   வங்கி   சிறை   பேருந்து நிலையம்   காவல்துறை கைது   புரட்சி பாரதம்   இதழ்   அணு ஆயுதம்   எதிர்க்கட்சி   நரேந்திர மோடி   தங்கம்   கலாச்சாரம்   முகாம்   சத்தம்   இந்தி   அணு சக்தி   உடல்நலம்   சட்டம் ஒழுங்கு   பைக்   கேப்டன்   தாலுகா   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   காடு   சட்டமன்ற உறுப்பினர்   மின்சாரம்   வசூல்   ஏடிஜிபி ஜெயராமன்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us