4-ம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன்ற தேர்தல் 7
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
டெல்லியில் வீசிய புழுதிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில்
செங்கமலம்பட்டி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள்
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் பெசோ அமைப்பு
புதுச்சேரியில் தனியார் சுற்றுலா படகை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த
மதுரை அருகே மழை காரணமாக அறுந்து தொங்கிய மின்சார வயரை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். டிவிஎஸ் நகரை
உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெப்பம்
திரைப்படத்தில் வருவது போன்று, பக்தர் ஒருவர் சாமியிடம் பணம் கேட்டு, கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்டுள்ள நிகழ்வு
கும்பகோணம் அருகே பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நரசிங்கம்பேட்டை அரசு உதவி பெறும்
பொது மக்கள் காட்டும் அன்பு தேர்தலில் போட்டியிட பலத்தை கொடுப்பதாக ஹமீர்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் அனுராக் சிங் தெரிவித்துள்ளார். இமாச்சல
பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார்
கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்-ரிஷிகேஷ் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால்
ஊழல் செய்தவர்களில் சிலர் சிறையில் உள்ளதாகவும், பலர் பெயிலில் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பீகாரில் செய்தியாளர்களை
load more