புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், அரை மணி நேரம் பெய்த லேசான மழைக்கே, சாலைகளில் மழைநீர் தேங்கி, குண்டும் குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், தென்னம்பாடி பகுதியில் சிறுவனிடம் செல்போனை பறித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கனமழை பெய்தது
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த கோடைகால நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் செலவு பணத்தை திருடியவர்களை பாஜக என்ன செய்யபோகிறது என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு
செங்குளம் கிராமத்திற்கு வந்த புதிய பெருந்திற்கு அக்கிராம பூசாரிகள் பூஜை செய்தனர்.
அட்சய திருதியை முன்னிட்டு நகை கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் கோடி கணக்கில் தங்கம் விற்பனை. தமிழகத்தில் அட்சய திருதியை
சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஆசிரியர் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதை தெரிவித்தார்.
லால்குடி அருகே கோமாக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று லால்குடிக்கும்,கோமாக்குடி கிராமத்திற்கும்
load more