குழந்தை திருமணம் நடத்துவது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர்
சிறையில் இருந்து ஜாமினில் வெளியான கள்ளக்காதலனை அவரது காதலி ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அட்சய திருதியை தினத்தில் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை ஏறிய நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டக்குடி அருகே வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென டயர் வெடித்ததால் நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும்
சைபர் க்ரைம் மோசடி வழக்கு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் செல்போன் எண்களை முடக்க தொலைத்தொடர்பு துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தருமபுரியில் நுங்கி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது மனைவி, மகளை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வந்தும் மரணம் நிகழ்ந்து 8 நாட்களாகியும் தடயங்கள் சிக்கவில்லை என
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா என்ற பகுதியில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மினி வேனில்
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது என்பது
சென்னையில் உள்ள சில மசாஜ் சென்டர்களில் தற்போது காவல்துறையில் ரெய்டு செய்து வரும் நிலையில் அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்த
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக தங்கம் சேரும் என்று ஐதீகமாக இருக்கும் நிலையில் நேற்று ஏராளமானோர் நகைக்கடைக்கு சென்று தங்கம்
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து
ரயில்வே துறையில் ஏராளமான வடமாநிலத்தவர் பணிபுரியும் நிலையில் பயணிகள் சேவையை மொழிப்பிரச்சினை இல்லாமல் மேற்கொள்ள அவர்களுக்கு பிராந்திய மொழி
ஐ. நா சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி, தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன, ஆனால் இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை என இன்று
load more