மார்ச் மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.
பொன்னேரி அருகே எட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மி. மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக தாளவாடியில் 56 மி. மீ மழை பதிவாகி உள்ளது.
பணவீக்கம், அதிக வரி விதிப்பு மற்றும் மின்சார பற்றாக்குறைக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும்
அன்னையர் தினம் இன்று. நம்மை ஈன்ற அன்னைக்கும் அன்னை வயதில் இருக்கின்ற அனைவரையும் போற்றுவோம். அன்பின் ஊற்றாய், வாழ்வின் வழிகாட்டியாய் தொடர்பவள்
கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கையின் நன்மை தீமைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து உள்ளேன் mic mohan open talk | #haraaBy Esaki Raj - Editor12 May 2024 5:41 AM GMT Updated On: 12 May 2024 6:33 AM GMTEsaki Raj - Editor
மனம் என்பது ஒரு அற்புதமான கருவி. ஆனால், அதுவே நம்மை ஆட்டிப்படைக்கும் கொடுங்கோலனாகவும் மாறும் வல்லமை படைத்தது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
பெங்களூருவில் புதிய மோசடி. சுரண்டல் அட்டைகள் மூலம் மக்களை ஏமாற்றும் புதிய தந்திரத்தை மோசடி பேர்வழிகள் கையாளுகின்றனர். உஷாராக இருப்பது அவசியம்.
load more