கடலூர் அருகே, ஈ.சி.ஆர். சாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் மோதி நின்ற அரசு பேருந்து மீது அடுத்த சில நிமிடங்களில் ஆம்னி பேருந்து
சென்னை திருவொற்றியூரில் உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு தவித்த குழந்தையை கதவை உடைத்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு
தெலங்கானாவில் பரப்புரை செய்துவிட்டு சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனிடம், ஆளுநராக இருந்துவிட்டு, அரசியல்வாதியாக பிரச்சாரத்தில்
சென்னையில் அதிகாலையில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சொகுசு காரை ஏற்றிய வட மாநிலப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை ஓரமாக நடந்து சென்ற புரட்சிமணி என்ற 50 வயது பெண்ணின் மீது டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே
உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட்டில் வசந்தகால மலையேற்ற சீசன் தொடங்கியுள்ளதை ஒட்டி, கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 ஆண்டுகளாக
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையின் நடுவே 3ஆவது முறையாக பள்ளம் விழுந்திருக்கும் நிலையில்,
கை விளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான இன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம்
தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் புகழ்பெற்ற யூரோவிஷன் பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டின் இசைக் கலைஞர் நெமோ முதலிடம் பிடித்தார். போட்டி நடைபெற்ற
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அசைவ உணவகத்தில் எண்ணெய் ஊற்றாமல் தோசை கேட்ட இளைஞர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய்
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
load more