சமீபத்தில் அட்சய திருதியை தினத்தில் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை ஏறிய நிலையில் அட்சய திருதியை முடிந்தவுடன் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திடீரென கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சவுக்கு
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல்
நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி எம். பி. வாக்காளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக முழுவதும் ஒரு பக்கம் கடுமையான வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்து
திண்டுக்கல் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் கைதான நிலையில் கைதான சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளியில் படித்து வந்த இளம்பெண் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால் தாய் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை
டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆந்திர மாநில தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் பளாரென அறைந்த வீடியோ இணையத்தில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் நான் தாக்கப்பட்டேன் என ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ எம்பி சுவாதி மாலிவால் என்பவர் புகார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன்
தேனி மாவட்டம், உப்பாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் புரோட்டா சாப்பிட போது புரோட்டாவில் கம்பி கிடந்தால்
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தலைமை செயலாளரின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடப்பதால்
load more