திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இதயவியல் சிகிச்சை நிபுணர் அருணாசலத்திற்கு மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.
கீழ வல்லநாடு இன்பண்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கோ.
பொறுத்திருந்தது போதும் இன்னும் எத்தனை காலம்தான் கையேந்தி நிற்பது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது சலசலப்பை ஏற்படுத்தி
குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் இன்று 7வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை உழவிற்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மின்கம்பிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ரூ.2.18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரங்களைப் பெருக்குவதே எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் சிறப்பான சேவை என நீர்நிலைகளை மேம்படுத்துதல்
ஈரானின் சபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஷாஹித்-பெஹெஷ்டி முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டு
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வினர் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி அய்யா வைகுண்ட சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை பால் முறை திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே குடோனில் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தானியங்களை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயாருக்கு பிடித்த உணவு வகைகளை சமையல் கலைஞர் உதவியுடன் தயாரிக்கும் வழங்கும் நிகழ்ச்சி மதுரை அமிக்கா ஓட்டலில் நடைபெற்றது.
load more