பாஜக 195-ஐ தாண்டாது என்றும், ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கையுடன் கூறினார். மேற்குவங்க
நாகர்கோவிலில் காதல் பிரச்சினையில் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர் தன் கழுத்தையும் அறுத்து கொண்டார். காயமடைந்த இருவரும்
10 மற்றும் 12 வகுப்புத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி. 10-ம் வகுப்பில் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை.
வாரயிறுதி நாட்களை ஒட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு
மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல்
சென்னை சென்ட்ரல் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம்
மாஞ்சோலை எஸ்டேட் மூட்டப்பட உள்ளதால் குடியிருப்புகளை காலி செய்ய தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சக்தி அழைத்து,
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 8 அரசுப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட 69 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,எலியத்தூர் பகுதியில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.35 அடியாக இருந்தது.
பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
load more