இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 15 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்கள்
இலங்கைக்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக்
இன்றுடன் நிறைவடையும் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என
யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார்
சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம்
வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை , பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த 35
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற
கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் தேவை என பொய் கூறி யாசகத்தில் ஈடுபட்ட தந்தையொருவர் கைது
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது
சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
load more