நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8500 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் வீட்டை விட்டு கிளம்பும் கோபி, அவனுடனே ஈஸ்வரியையும் அழைத்து போகிறான். அவளும் மகனின் பேச்சை கேட்டு கிளம்பி
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த வங்கிகளில் அதிக வருமானம் கிடைக்கும்.
கோவை வழியே இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களும் பாகிஸ்தான் நாட்டவரும் துபாயில் அதிகமான அளவில் சொத்து வாங்கியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என அவரின் முன்னாள் மனைவி சுசித்ரா தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் குமாரின் மனைவி அம்ருதா
சென்னையில் இன்று அவரைக்காய் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று இங்கே பார்க்கவும்.
சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 31-ம் தேதி பகுதிநேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ
கோவை மேற்கு மலை தொடர்ச்சியான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 10 அடியாக உயர்ந்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் நாடகத்தில் திருமண ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மண்டபத்தில் இருந்து எஸ்கேப் ஆகி குணசேகரனுக்கு ஷாக்
மக்கள் உரிமைப் போராளிகள் தாக்கப்படுவது தொடராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
உஜாலாவை உருவாக்கிய ராமச்சந்திரனின் வெற்றிக் கதை குறித்து இங்கே பார்க்கலாம்.
கடந்த ஆண்டு விஜய் கையால் விருது வாங்கும் நிகழ்ச்சியில் தகுதிவாய்ந்த பல மாணவர்கள் விட்டுப் போயினர். எனவே, இந்த முறை இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது
ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறி என்கின்றனர். ஏனெனில் எதிரணியில்
load more