மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து
கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை பாகிஸ்தான் அரசு மீறிவிட்டதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி போலீஸார் ஏழரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். வேங்கை
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தில் வியூக
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் தொய்வு ஏற்படும் நிலை
சென்னை பெரம்பூரில் மதுபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புளியந்தோப்பு திருவிக
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி
ஏர்வாடி தர்கா வாசலில் சட்டவிரோத கடைகளை அகற்ற வேண்டும் என யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு
சென்னையில் பல்லி இருந்த குளிர்பானத்தை அருந்திய 2 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முகப்பேரை சேர்ந்த
நாமக்கல் அருகே கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால், பள்ளி மாணவி உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி, நாமக்கல்லை அடுத்த
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் சுமார் இரண்டே கால் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில்
சத்தியமங்கலம் அருகே பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பரிசல் மூலம் ஆபத்தான முறையில் பொதுமக்கள் மாயாற்றை கடந்து செல்கின்றனர். ஈரோட்டில் உள்ள
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பங்களாபட்டியில், செல்லாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரி
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்
load more