காலை 9 மணி நிலவரப்படி 6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 10. 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம்
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது மாலைக்குள் புயலாக வலுப்பெற
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை
மின்சார கட்டண மோசடி SMS மீண்டும் உலா வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் தனது எக்ஸ்
குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் புதிய பாடத்திட்டங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில்
Home செய்திகள் மாவட்டம் இன்றைய தங்கம் விலை! by Web Desk May 25, 2024, 11:33 am IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
Home செய்திகள் இன்றைய பெட்ரோல் விலை! by Web Desk May 25, 2024, 11:32 am IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
திருப்பூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உகாயனூர் பகுதியை சேர்ந்த தானபாண்டியனின் மனைவி
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் திட்டம் மீண்டும் செயல்பட
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கோயில் யானைக்கு பக்தர்கள் பிறந்தாள் கொண்டாடினர். புகழ்பெற்ற தலமான இக்கோயிலுக்கு
கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கவுள்ளதால் புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேக்கரை பகுதியில், ஜீப் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். மேக்கரை
6-ம் கட்ட மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து
load more