சராசரி மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் மழைநீர்
ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது என சசிகலா கூறியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார். நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ்
நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல்
பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
“ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது. பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய காவல் துறை,
இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள் என்று
“அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா
அரசு போக்குவரத்துக்கும் காவல்துறைக்குமான மோதல் போக்கை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது முறையற்றது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.
சென்னையில், போதை ஊசி செலுத்திக் கொண்ட 17 சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை
ஆற்றுநீரில் தொழிற்சாலை கழிவுகளைக் கலப்பதென்பது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறல் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் 5 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம்
இலங்கை கடற்படையினரால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
load more