இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகளான நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது
கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெற்ற குறித்த
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி மேல்,
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ப்ரான்கோயிஸ் பெக்டெட்(Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக
மாத்தறை, வெலிகம, படவல பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று (27) காலை பாடசாலைக்கு இரண்டு பிள்ளைகளை அழைத்துச்
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை,
அஹுங்கல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெந்தரஇ கஹபிலியகந்த
load more