இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கரையோரங்களுக்கு இடையே கடுமையான புயல் ரெமல் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கேமிங் மண்டலம் செயல்படத் தேவையான உரிமங்களைக் கொண்டிருக்கவில்லை, மேலும் தீயணைப்பு அனுமதிக்கான தடையில்லாச் சான்றிதழின் (NOC) பதிவு எதுவும் இல்லை
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது
உசிலம்பட்டி அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த கம்பு பயிர்கள் கனமழை மற்றும் காட்டுப் பன்றியால், சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை
இந்தியாவில் உணவுத்துறையின் வளர்ச்சி பிற துறைகளை விட இரு மடங்கு அதிக வேகத்தில் உள்ளது.
மருத்துவம் தவிர அறிவியல் மாணவர்களுக்கான 10 தொழில் வாய்ப்புக்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சோழவந்தான் அங்காள ஈஸ்வரி அக்னி வீரபத்திரன் கருப்பசாமி சப்பானி கோவில் வைகாசி திருவிழா நடந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே.26) இன்று காலை 8 மணி நிலவரப்படி 53.32 அடியாக உயர்ந்தது.
அமெரிக்காவில் 3 உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை பகுதியில் 12 அடி ராஜநாகம் பிடிபட்டது.
குற்றால அருவியில் எட்டு நாட்களுக்குப் பின்பு குளிக்க அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.
வேலை கிடைக்கலையா..? அட மதுரைக்கு வாங்க. புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளியில் சேருங்க. ஒரு நாளைக்கு ரூ. ஆயிரம் வரை சம்பாதீங்க.
சக்திவாய்ந்த பொறியியல் கல்விக்கான பாரம்பரிய அணுகுமுறை, பெரும்பாலும் கோட்பாட்டு அறிவில் கவனம் செலுத்துகிறது.
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு
புழல் சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
load more