எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனத் தமிழக ஆளுநர் ஆர். என்.
ராகுல்காந்திக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஆதரவளிப்பது மிகத் தீவிரமான விஷயமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி
தென் மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஜூன் முதல் செப்டம்பர்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பித்தது தொடர்பாக, டெல்லியில் இன்று நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் இருந்து
கோவில்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலையடுத்து, கரிசல்குளம் காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 பேரை
ஆந்திராவில் இருந்து சில்லறை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் போலீசார்
ஈரோட்டில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு நடனமாடி அசத்தினர். உலக சாதனை படைத்த
சிவகங்கை அருகே 4 மாத பச்சிளம் குழந்தையை அடித்துக் கொலை செய்து புதைத்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். நாட்டகுடியைச் சேர்ந்த சந்திரசேகரன் –
ஓசூர் அருகே கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயார் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கொடகரை கிராமத்தில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயார் செய்து
திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய்
திருவள்ளூரில் உள்ள சோழவரம் நீர் தேக்கத்தின் கரையை பலப்படுத்தும் பணிகள் 40 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் குடிநீர்
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே செல்லும் 8 மின்சார ரயில்கள் பாதியில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே
மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள
ஆவடி அருகே உறவினரை அடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சரண் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில்
load more