தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.15% உயர்ந்து $68,661.54க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.63% உயர்வாகும்.
குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன.
எந்தெந்த இருக்கைகளை மற்ற பெண் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்க ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டிகோ.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ஜியோமார்ட் மூலம் 30 நிமிடங்களுக்கு குறைவான டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபிளிப் 6 அதன் முன்னோடியான ஃபிளிப் 5ஐ விட சற்று பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும்.
அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக,
ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
load more