பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 மக்களவை தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்
தமிழகம் வரும் மத்திய உள்துறை அமித் ஷா, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்கிறார். வாரணாசியில் இருந்து தனி
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி
கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற காரும் அரசுப்பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த 6 பேர் ஒரே காரில்
சிவகங்கையில் வாகன விபத்தில் உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தேவகோட்டை அடுத்த வக்கணகோட்டை கிராமத்தை சேர்ந்த
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி முதியவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வெள்ளிகோட்டைச்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மரக்கன்று நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில், சிதிலமடைந்த ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கேரளாவில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தன் எதிரொலியாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல்
புதுக்கோட்டையில் பாதிரியார் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில், வடமாநில தொழிலாளர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடைமடை பகுதியான மயிலாடுதுறை
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் முதன்மையான டேபிள்
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி நியாயவிலைக்கடையில் அட்டைதாரர்களிடம் ஊழியர் 2 ரூபாய் பெற்றுக்கொண்டு 50 மில்லி மண்ணெண்ணைய் வழங்கும் வீடியோ வைரலாகி
திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் அம்பாள் நின்ற
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோமா நிலையில் உள்ள கணவருக்குச்
Loading...