ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி. எம்., கிசான் திட்டத்தில் 17வது தவணை தொகை பெற, விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என உதவி இயக்குநர்
மல்லூர் அருகே குடும்ப தகராறில் 1½ வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு ஸ்ரீ முத்து வேம்பையா அய்யனார் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்
அன்னவாசல் மேட்டுத்தெருவில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய அரசின் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டென்சிங் நாா்கே சாகச விருது 2023-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டுக்கல் லட்சுமணபுரம் பகுதியில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி தெருக்களில் நின்று நூதன பிரச்சாரத்தில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.
செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல youtube டிடிஎஃப் வாசனை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி
புதுக்கோட்டை நகரில் பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவர், 24 மணி நேரத்துக்குள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
காட்டு பத்திரகாளி கோயில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இரும்பாலை அருகே கார் மோதி விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
குடியாத்தம் அருகே ஆடு திருடு முயன்ற நபரை மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
load more