கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர்
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை
டெல்லியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஹரியானா அரசு தரவேண்டிய நீரை விடுவிக்காததால்
சென்னை, அம்பத்தூர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
“சிறுநீர்ப்பை புற்று நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக” தனியார் மருத்துவமனை மருத்துவர் வைத்தீஸ்வரன்
இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023ஆம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது
ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பிய கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு விமான நிலையத்திலேயே நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பாலியல் ரீதியாக
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ. டி. எஸ். பி. வெள்ளத்துரை, பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2003-ம்
டைம் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இரண்டாவது முறையாக இடம் பிடித்து
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாம் பாலின வாக்காளர்கள் வாக்களிப்பது சீராக உயர்ந்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை பாகிஸ்தான் கூட ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மும்பையில் புதிதாக 2 மருத்துவமனைகளை அமைப்பதற்காக அப்போலோ நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடவுள்ளது. இதேபோன்று, குருகிராம்,
திருநெல்வேலியில் தள்ளுவண்டிக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நெல்லையப்பர்
பருவ மழையை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 மாதத்துக்குள் அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
load more