ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கரன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து
நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அபர்ணா என்ற 4 வயது சிறுமி 7 உலக சாதனை விருதுகள் பெற்று அசத்தியுள்ளார். மாறாந்தை கிராமத்தை சேர்ந்த மகாராஜா- சுபா
கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்த நிலையில் யானையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருதமலை
திருப்பத்தூர் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகளின் தங்கும் விடுதி, கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாததால் மாணவிகள்
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில்
சங்கரன்கோயில் அருகே நிலப்பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் விடுக்கும் பஞ்சாயத்து உறுப்பினரின் வீடியோ வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம்
அரியலூர் அருகே திரௌபதி அம்மன் கோவில், தீ மிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிலம்பூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா சில தினங்களுக்கு முன்பு
பலாப்பழத்தின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால் திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிறுமலை செட் பகுதியில் விளையும் பலாப்பழம் சுவையுடன்
விருதுநகரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அடுத்த திருத்தங்கல்
அஞ்சாமை திரைப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது அழுதுவிட்தாக நடிகர் விதார்த் உருக்கமாக தெரிவித்தார். அஞ்சாமை திரைப்படத்தின் செய்தியாளர்
குத்தாலம் அருகே மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மருத்தூரில் மகா மாரியம்மன் கோவில்
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தகுதியுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க வலியுறுத்தி பெண்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடாளுமன்ற
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதாவது, 70 ரூபாய் 50 பைசா குறைந்து, ஆயிரத்து 840 ரூபாய் 50 பைசாவுக்கு
load more