ரூ. 5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே வீடுகட்டுபவரின் சொந்த இடத்தில் சவுடு மண்
ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “பாஜக.,வின்
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் துரை செந்தில்குமார். இவர், தற்போது நடிகர் சூரி, சசிகுமார், உன்னி
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில்,
தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில், ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இதனால் பெருமளவில் விமர்சிக்கப்பட்ட இவர்,
மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தியாவை சேர்ந்த வினோத் குமார் சவுத்ரி (வயது 44) என்பவர் ஆங்கில எழுத்துகளை கணினியில் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை
கெஜ்ரிவாலின் தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவரது இடைக்கால ஜாமீன் நிறைவடையும் நிலையில், இன்றைய வழக்கு
டெல்லி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமானது. டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட்
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 7ம் கட்ட
சென்னை இராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரியங்கா (27) இவரது கணவர் காவலர் சேகர் இராயபுரம் காவல் நிலையத்தில்
தாம்பரம் அருகே கவனக் குறைவாக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வடமாநில இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை
அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்று மட்டும், தொடர்
சென்னையில் இப்போது அனைத்து பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து
டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
load more