மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு ஆத்திரமடைந்த கும்பல் ஊடுருவி,
புனே போர்ஷே விபத்து வழக்கில், சொகுசு காரை ஓட்டிச் சென்று இருவர் மீது மோதிய இளைஞனின் தாயை புனே போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.09% குறைந்து $67,575.87க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.71% உயர்வாகும்.
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, மே 2024 இல் 31% குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுளளதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஜூன் 2) திகார் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று இன்று கூறிய உள்ளூர் நீதிமன்றம் இன்று அவரது இடைக்கால
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முக்கிய வியூகக் கூட்டத்தை நடத்தி வருகிறது.
மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள்
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர்
2024 மக்களவை தேர்தலில் தமிழக்தில் இருந்துபோட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கோயம்புத்தூர்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
load more