மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இண்டி கூட்டணி கொடியை திமுக ஆதரவாளர்கள் அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா
வாக்கு எண்ணும் மையத்தில் கெட்டுப்போன உணவை தேர்தல் அதிகாரிகள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன்
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால்
ஒடிசாவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக, கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நவீன் பட்நாயக்கின்
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் பாஜக வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தெலங்கானாவில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 17 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட
28 மக்களவை தொகுதிகளை கொண்ட கர்நாடகத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கர்நாடகத்தில் பாஜக 5 தொகுதிகளில் இதுவரை வெற்றி பெற்று கணக்கைப் பதிவு
சிறையில் இருந்துகொண்டே ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை மக்களவைத் தேர்தலில் என்ஜினீயர் ரஷீது தோற்கடித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது ஹாட்ரிக் வெற்றியை
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஏழரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார
“புதிய அமைச்சரவையில் தமிழக பாஜகவினர் இடம்பெறுவதை பிரதமர் மோடி தான் தேர்வு செய்வார்” என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 18-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
Loading...