இந்திய நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மோடி தலைமையில் புதிய அமைச்சரவை வருகின்ற நாளை (ஜூன் 9) (ஞாயிற்றுக்கிழமை)
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”நாட்டின் 18-வது
சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா (75). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சின்னராஜுக்கு மாதாந்திர மாத்திரைகள்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜூன் 5 ஆம் தேதி நடந்தது. தில்லியில் உள்ள
கோவை லோக்சபா தொகுதியில், பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை தோற்றிருந்தாலும் கூட, 492 பூத்களில், தி. மு. க., வேட்பாளரை விட, 44 ஆயிரத்து, 389 ஓட்டுகள் அதிகம் பெற்று,
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை (ஜூன் 9) பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டு வருகிறது.
மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
பாஜக தலைமையிலான என். டி. ஏ. கூட்டணி ஞாயிற்றுக்கிழமை மத்தியில் புதிய ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 07.06.2024 காலை 0830 மணி முதல் 08.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)வாலாஜா
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கடல் நடுவே ரூ.37 கோடியில் பாலம் அமைக்க போவதாக தமிழக அரசு அறிவித்தது.
காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை தாமதமின்றி தமிழக அரசு
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கோவையில் நடந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர். என். ரவி, தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை. பிரிட்டிஷ்
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு
load more