நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7
நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள
பாஜக எம்பியாக தேர்வாகி இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அகாலி தளம்
ஒடிசா அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வந்த தமிழரான விகே பாண்டியன் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் இன்று சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்றனர்.
“தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது” என, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார். மதுரையில் இன்று நடந்த
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. பீகாரில்
குற்றவாளிகளை பாஜக சேர்த்து வருகிறது என்பதை திமுக தொடர்ந்து கூறி வருகிறது. அந்த குற்றச்சாட்டை தற்போது தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்
“திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன் முதலில் அதை எதிர்த்து பரப்புரை செய்தது” என்று தெரிவித்துள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின், நீதிபதி ஏ.
காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார். அ. ம. மு. க பொதுச்செயலாளர் டி. டி. வி.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றதற்காக, “உளமார பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பி விஜய்க்கும்,
’காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற தலைப்பிலான கலைஞரின் வரலாற்று குறும்படத்தை மு. க. ஸ்டாலின் மெய்நிகர் தொழில்நுட்ப உதவியோடு கண்டு ரசித்துள்ளார். கலைஞர்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கும் ராகுல் காந்தி தற்போது அந்த தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக எழுந்த
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று ஞாயிற்றுகிழமை (ஜூன் 9)
load more