ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில்
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில்
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றதற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சென்னையில் அரசு மருத்துவமனையை ரவுடி கும்பல் ஒன்று அடித்து நொறுக்கிய நிகழ்விற்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி. மு. க. எம். எல். ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அந்த தொகுதியில்
விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ₹20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டுள்ளார் பிரதமர்
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப்
சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் பேசின் பிரிட்ஜ் போலீசார் ரோந்து
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 09.06.2024 காலை 0830 மணி முதல் 10.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)தாலுகா அலுவலகம்
டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லி உயர்
மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழலால் டெல்டா பகுதி குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியிருக்கிறது. சிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாக
தமிழகத்தில் நேற்று டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்த தேர்வு வினாத்தாளில் முதல் கேள்வியே கிறிஸ்துவின் வருகையை
திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து மதியம் சுமார் 1 மணி அளவில்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே. பாப்பாங் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கண்ணன்,கோடை
load more