உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர்
ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயிலின் நான்கு கதவுகளும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த
குவைத் தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி
“நேரப் பற்றாக்குறை காரணமாக, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் தர வேண்டும் என்று எந்த இடத்திலும் தீர்பில் கூறப்படவில்லை. நீட் தேர்வில் மிகப் பெரிய
மே மாத பணவீக்க தரவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை என்று சாடியுள்ளது.
நேரு நகர் மக்கள் தங்கள் குடியிருப்புகளை பாதுகாக்க வலியுறுத்தி சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மி ராணியிடம் கண்ணீருடன் மனு அளித்தனர். அந்த மனுவில்,
பணியில் இருப்போருக்கான தொழில் படிப்புகள் வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையில் ஏஐசிடிஇ திருத்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அகில இந்திய
“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை
“மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிகவினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி
ஹைட்ரஜன் சல்பேட் விஷவாயு பரவிய புதுநகரிலுள்ள தெருவில் வீட்டு கழிவறை குழாய்களை பொதுப் பணித் துறை ஆய்வு செய்து, தெருவைத் தோண்டி சரியான முறையில்
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைட்ரஜன் சல்பேட் விஷவாயு தாக்கிய ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறைக்குச் சென்ற ஒரு பெண் இன்று மயக்கம் அடைந்தார். இதையடுத்து, மருத்துவக்
புதுக்கோட்டை வருமான வரி அலுவலகம் சார்பில் இன்று மாலை 04.00 மணி அளவில் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வுக்கூட்டம் வருமான வரி அலுவலர்
load more