‘நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்று பிரசாரத்தை வடிவமைத்து வெற்றி பெற்றார், முதல்வர் மு. க. ஸ்டாலின்.
சேந்தமங்கலம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை 15ம் தேதி, சனிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டம் பயின்றோருக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
ப. வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில், ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான கொப்பரைத் தேங்காய் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
சோயா உண்மையில் உடலுக்கு மோசமானதா? சோயா புரதம் பற்றிய சில கட்டுக்கதைகளை உடைத்தெறிவோம்.
குழந்தை பருவ காதலியை மணக்க இளைஞர் ஒருவர் வேலை கேட்ட உருக்கமான விண்ணப்பத்தை சிஇஓ.,வின் பதிவு வைரலாகியுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே செங்கரை காட்டுச் செல்லி அம்மன் கோவில் அருகே பக்தர்கள் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத குளியலறை
அப்பா என்றால் ஆளுமை என்பது நான் சிறுவனாக இருந்தபோது உணரமுடியவில்லை. நான் வளர்ந்தபின் முழுதுமாக உணர முடிகிறது. என்னை செதுக்கிய சிற்பி.
Namakkal news- ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ், அதிக அளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியமைக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய அளவில் 4வது பரிசு
Cauliflower Parotta Recipe- குழந்தைகள் வித்யாசமான ருசியில் செய்து தரப்படும் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ருசியான காலிஃபிளவர் பரோட்டா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நடத்தப்படும் ஜாமபந்தி நிகழ்ச்சியை, ஆட்சியர் கலைச்செல்வி வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில்
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா செவிலியர் கல்லூரி இணைந்து, காஞ்சிபுரம் ரத்ததான விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் பிரச்சினை காரணமாக மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
வையாவூர் பகுதியில் வயது முதிர்வின் காரணமாகவே மூதாட்டி உயிரிழந்ததாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
load more