மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பா. ஜ. க. வை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சித்தது ஏன்? பா. ஜ. கவுக்கும் ஆர்எஸ்எஸ் சங்கத்துக்கும் இடையே
டி20 உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நேபாள அணி கடைசிப் பந்தில் வெற்றியை நழுவவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும்
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோதியின் வாக்குகள் வெகுவாக குறைந்ததற்கான காரணம் என்ன என்று பிபிசி நடத்திய கள ஆய்வில் அந்த தொகுதி மக்கள் கூறிய
மியான்மரில் 2021-இல் ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தபோது உள்நாட்டுப் போர்தொடங்கியது. ராணுவ அரசாங்கத்தின் இந்த
யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். அவை என்ன? அதன் தாக்கம் என்ன?
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வரும்
ஜப்பானில் 1998-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி ஒன்றில் 15 மாதங்கள் ஒரு நபர் நிர்வாணமாக உணவு எதுவும் இல்லாமலேயே பிழைத்துள்ளார். அவர்
வளைகுடா நாடுகளில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் 'கஃபாலா' முறையே சுரண்டலுக்கும் வழிவகுப்பதாக கூறப்படுகிறது. அந்த கஃபாலா நடைமுறை என்ன? அதன் மூலம்
குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு
நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால்
load more