king24x7.com :
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. இதுதான் காரணம்! 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. இதுதான் காரணம்!

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில்

விஷமருந்தி  பெண் தற்கொலை 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

விஷமருந்தி பெண் தற்கொலை

குன்னம் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி ! 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.3வது முறை வெற்றி பெற்ற

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வயநாடு தொகுதியில்

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளை 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளை

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளையை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

திண்டிவனம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

திண்டிவனம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டிவனத்தில் பெண் தூய்மை பணியாளரின் தங்க செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம் 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

சரக்கு ரயில் ஓட்டுநருக்கும் சிவப்பு சிக்னலை கடக்க டிஏ 912 அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் மீது

குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம் 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேறி உள்ளனர்.

மகனுக்கு பெயர் வைத்து கொண்டாடிய நடிகை அமலாபால் - ரசிகர்கள் வாழ்த்து !! 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

மகனுக்கு பெயர் வைத்து கொண்டாடிய நடிகை அமலாபால் - ரசிகர்கள் வாழ்த்து !!

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் படங்கள், போட்டோ ஷுட்கள், ஆன்மீக பயணம் என நிறைய

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் தவிப்பு 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

சென்னையில் பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் ஒருமணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமானம் புறப்பாடு மற்றும்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 116

அரசு பேருந்தில் பாம்பு  - பதறிய ஓட்டுநர், நடத்துனர் 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

அரசு பேருந்தில் பாம்பு - பதறிய ஓட்டுநர், நடத்துனர்

வேலூரில் இருந்து கோவிந்த ரெட்டி பாளையத்துக்கு சென்ற அரசு பேருந்தில் பாம்பு இருந்ததால் ஓட்டுநர், நடத்துனர் பதட்டமடைந்தனர்.

தனியார் கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய காஞ்சிபுரம் கலெக்டர் வளாகம் 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

தனியார் கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய காஞ்சிபுரம் கலெக்டர் வளாகம்

காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு நிழற்கூடங்களில் தனியார் கார்களை நிறுத்தி தொந்தரவு செய்கின்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்! 🕑 Tue, 18 Jun 2024
king24x7.com

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும், இந்த 4

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   கோயில்   நடிகர்   சமூகம்   நரேந்திர மோடி   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   சினிமா   பாஜக   பயங்கரவாதம் தாக்குதல்   திருமணம்   ஊடகம்   வரலாறு   காஷ்மீர்   வழக்குப்பதிவு   விமானம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   கூட்டணி   விகடன்   தண்ணீர்   பாடல்   போர்   கட்டணம்   சுற்றுலா பயணி   போராட்டம்   பக்தர்   பொருளாதாரம்   பயங்கரவாதி   பஹல்காமில்   சூர்யா   விமர்சனம்   குற்றவாளி   சாதி   தொழில்நுட்பம்   மருத்துவமனை   மழை   காவல் நிலையம்   ரன்கள்   வசூல்   வேலை வாய்ப்பு   விக்கெட்   புகைப்படம்   தொழிலாளர்   விமான நிலையம்   சிகிச்சை   தோட்டம்   இந்தியா பாகிஸ்தான்   ராணுவம்   ரெட்ரோ   சுகாதாரம்   வெளிநாடு   தங்கம்   சமூக ஊடகம்   ஆயுதம்   ஆசிரியர்   சிவகிரி   விவசாயி   பேட்டிங்   வெயில்   சட்டம் ஒழுங்கு   இசை   மும்பை அணி   அஜித்   மொழி   மும்பை இந்தியன்ஸ்   மைதானம்   தம்பதியினர் படுகொலை   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   சட்டமன்றம்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   முதலீடு   ஐபிஎல் போட்டி   பொழுதுபோக்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   வர்த்தகம்   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   மு.க. ஸ்டாலின்   லீக் ஆட்டம்   தொகுதி   கடன்   வருமானம்   தீவிரவாதி   தீவிரவாதம் தாக்குதல்   தேசிய கல்விக் கொள்கை   திறப்பு விழா   மக்கள் தொகை   இரங்கல்   மதிப்பெண்   ஜெய்ப்பூர்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   ஆன்லைன்   இடி   தொலைக்காட்சி நியூஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us