மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில்
குன்னம் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.3வது முறை வெற்றி பெற்ற
வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வயநாடு தொகுதியில்
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளையை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.
திண்டிவனத்தில் பெண் தூய்மை பணியாளரின் தங்க செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சரக்கு ரயில் ஓட்டுநருக்கும் சிவப்பு சிக்னலை கடக்க டிஏ 912 அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் மீது
பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் சேலத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேறி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் படங்கள், போட்டோ ஷுட்கள், ஆன்மீக பயணம் என நிறைய
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் ஒருமணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமானம் புறப்பாடு மற்றும்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 116
வேலூரில் இருந்து கோவிந்த ரெட்டி பாளையத்துக்கு சென்ற அரசு பேருந்தில் பாம்பு இருந்ததால் ஓட்டுநர், நடத்துனர் பதட்டமடைந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு நிழற்கூடங்களில் தனியார் கார்களை நிறுத்தி தொந்தரவு செய்கின்றனர்.
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும், இந்த 4
load more