கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு
பொசொன் போயா தினத்தை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,
ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ‘ஹீனட்டியான மகேஷ்’ என்பவரின் உதவியாளர் ஒருவர்
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இன்று (20) காலை
இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி,
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்று எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானது. இருவர் காயமடைந்த நிலையில்
நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் 18 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக 2,155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 1,051
பொகவந்தலாவை லட்சுமி தோட்டம், மேல்பிரிவு இரண்டாம் இலக்க தேயிலை மலையில் இன்று காலை 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலை மலையில்
அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனி அடிப்படையிலான லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லக்ன வாசனாவ, அத
ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இன்று (20) மீண்டும் தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹாகிவுல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்
Loading...