அழகிரி அண்ணனோடு முதல்வரும், அவங்க குடும்பத்தினரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
தங்கம் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம் வெளியே தெரிந்துள்ளது என நடிகர் விஜய் கண்டனம்
மரபணு இரத்தக் கோளாறை எதிர்த்துப் போராட, மரபணு-எடிட்டிங் கருவியான CRISPR-Cas9 ஐப் பயன்படுத்தி மரபணு சிகிச்சையை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள்
நரைமுடியை மறைப்பதற்கு வயதானவர்கள் கருப்பு சாயம் (ஹேர் டை ) பூசுவது வழக்கம். இது நாம் எல்லாம் அறிந்த ஒன்றே. ஆனால் டில்லியில் நடந்த இந்த சம்பவத்தை
பின்னோக்கி செல்கிறதா தமிழகம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் 24 மணி நேரத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து மேலும்
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நாளை மாபெரும் யோகா பயற்சி நடைபெறுகிறது.
பூந்தமல்லி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சினிமாவுக்கு வந்த இயக்குநர் மகேந்திரன், ஆரம்பத்தில் கமர்ஷியல் கதைகளாக எழுதி சவுக்கியமாகதான் இருந்தார். நன்றாக சம்பாதித்துக் கொண்டும் இருந்தார்.
கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
நாமக்கல் தனியார் ஹோட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கள்ளச்சாராய மரணங்களுக்கு ஒட்டுமொத்தமாக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
'பாப்கார்ன் ராக்' என்று அழைக்கும் ஒரு அசாதாரண வகை பாறையை அங்கு கண்டறிந்ததை அடுத்து அங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கு சான்றாகும்.
கள்ளச்சாராயத்திற்கு 37 பேர் பலியான கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீர் புரமாக மாறி உள்ளது.
load more