தர்மபுரி உழவர் சந்தையில் இன்று தக்காளி சற்று விலை குறைந்து கிலோ 58 ரூபாய்க்கு விற்பனையானது.
பெரம்பலூர், வி களத்தூர் பகுதியில் குட்கா கடத்திய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் சாய்பாபா ஆலயத்தில் 10ம் ஆண்டு வருசாபிஷேக விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
குடிமல்லூர் கருப்பண்ண சாமி கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள சகாதேவர் சித்தர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பத்தூர் அடுத்த வெங்கட்டனூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெறுவதை எஸ். பி பார்வையிட்டார்.
பாபநாசம் சந்தன காளியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். “மாணவர்களின் நலனையும்,
அரக்கோணத்தில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
கீழவலையம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக இயங்கி வரும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருவொற்றியூர் கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி அருகே கடந்த மே மாதம் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக
load more