ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தின் மூலம் யால சரணாலயத்தில் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள்
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 1,301 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் யாத்திரையின் போது கடுமையான
ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33
காதல் உறவினால் கை துண்டாடப்பட்ட நிலையில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க
ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான
சுமார் 15 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த ஒருவரின் சடலம் நாகொடையில் உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அகலவத்தை.
கொழும்பு – பேலியகொடையில் இன்று (24) சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம்
ஹபுதல பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் கார் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில்
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார
load more