நாஜி கொடூரத்திற்கு சாட்சியாக திகழும் ஆனி ஃபிராங்கின் நாட்குறிப்பு ஜூன் 25, 1947-ம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது உலகளவில் மிகவும்
பிரிட்டனில் ஆணுடன் இணை சேராமலேயே பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இது எப்படி சாத்தியம்? அது எந்த வகை பாம்பு?
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதியில், பள்ளிவாசல் கட்டுவதற்கு இந்து அமைப்புகள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக்
பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே கொலை செய்ததாக அரியலூர் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூட
டி20 உலகக்கோப்பையில் இன்று (26ஆம்தேதி) இரவு நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இதுவரை தோல்வியே காணாத தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து மோதுகிறது
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது. மாநில
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது. தலைமைப் பதவிகளை கண்டு அஞ்சிய
கோவையில் மாற்று சமூகத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம் இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது.
டெல்லியில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள ஹீட்ஸ்ட்ரோக் அவசர சிகிச்சை பிரிவில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
டரூபாவில் நடந்த டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி.
மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றார். மக்களவையில் எண்ணிக்கை பலத்தின்
load more