தென்காசி, மற்றும் ஆலங்குளம் காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
சாக்கோட்டையில் அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேலூர் அருகே சூறைக்காற்றில் புளியமரம் வேரோடு சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டது.
கொல்லங்கோடு பகுதியில் புகையிலை விற்பனை செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் பயனாளிகள் தேர்வு பணிகள் குறித்து ஆட்சியர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
குற்றாலம் ஐந்தருவியில் மலை பாம்புகள் சன்டை போடும் வீடியோ போலியானது என்றும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பொது விநியோகத்திட்டப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பது தொடா்பாக நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள், பொது கழிப்பிடங்களை அகற்றக்கோரிய வழக்கில், சென்னை மாநகரகாட்சி பதிலளிக்க சென்னை
சட்டசபையில் ஜனநாயகம் செத்துவிட்டது. சட்டசபையில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கபட்டுள்ளது. திமுகவின் தலைவிதியை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என
சுவாமிமலை அருகே காதல் விவகாரத்தில் சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ,முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலு முக்கு பகுதியில் 42 மி. மீ மழை பதிவானதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
load more